தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பேரூராட்சிகளில் பல்வேறு வகையான
வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. பல்வேறு
மண்டலங்கள் வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு
வருகின்றன.
திண்டுக்கல் மண்டலத்தில் அமைந்துள்ள பேரூராட்சிகளில்
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் உள்ள பேரூராட்சிகள்
1.பள்ளப்பட்டி
துப்புரவுப் பணியாளர் -2
இனச்சுழற்சி: SC (NP)-1, MBC/DNC (NP)-1
நீர்த்தேக்க தொட்டி காவலர்
இனச்சுழற்சி : GT (P) - 1
நீர்த்தேக்க தொட்டி காவலர்
இனச்சுழற்சி : GT (P) - 1
2.புஞ்சை புகளூர்
துப்புரவுப்பணியாளர் - 1
இனச்சுழற்சி : SC(P)
துப்புரவுப்பணியாளர் -2
இனச்சுழற்சி :MBC/DNC(P)-1, BC Other than BCM (P)-1
விண்ணப்பங்களை அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
கடைசி தேதி
20.11.2019
Download Application form
3.புலியூர்
துப்புரவுப்பணியாளர் - 1
இனச்சுழற்சி : OC(NP)
நீர்த்தேக்க தொட்டி காவலர்
இனச்சுழற்சி : OC (P) - 1
4அரவக்குறிச்சி
இனச்சுழற்சி : SC(P)
5.புஞ்சை தோட்டக்குறிச்சிநீர்த்தேக்க தொட்டி காவலர்
இனச்சுழற்சி : OC (P) - 1
4அரவக்குறிச்சி
துப்புரவுப்பணியாளர் - 1
துப்புரவுப்பணியாளர் -2
விண்ணப்பங்களை அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
கடைசி தேதி
20.11.2019
Download Application form