ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்:
பதிவறை எழுத்தர்
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
காலியிடங்கள் : 1
சம்பளம்
15900 - 50400 + படிகள்
பணியின் தன்மை
நிரந்தரம்
வயது வரம்பு
01.07.2019 அன்றைய தேதிப்படி
குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)
அதிகபட்சம்
பொதுப்பிரிவு : 30
BC/MBC - 32
SC/ST - 35
விண்ணப்பிக்கும் முறை
Offline
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மூன்றாவது தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ஈரோடு
கடைசி தேதி
25.11.2019
Download Application form