Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாபெரும் வேலை வாய்ப்பு உள்ளது

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் இரவு காவலர் பதிவறை எழுத்தர் போன்ற பல்வேறு வகையான பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பதவிகள்

அலுவலக உதவியாளர்

இரவுக்காவலர்

பதிவறை எழுத்தர்

கிளார்க்


வயது வரம்பு

குறைந்த பட்சம்

அனைத்து பிரிவினருக்கும் - 18

அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35

தற்போதுவரை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான இணையதள இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஈரோடு

நாமக்கல்

கிருஷ்ணகிரி

 இராமநாதபுரம்

தூத்துக்குடி

திருவாரூர்

காஞ்சிபுரம்

கடலூர்

திருச்சி

கரூர்

விருதுநகர்

மதுரை

திண்டுக்கல்

அரியலூர்