தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஊராட்சி செயலர் பணியிடங்கள் தவிர மேலும் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
16-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் இரவு காவலர் பதிவறை எழுத்தர் போன்ற பல்வேறு வகையான பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பதவிகள்
அலுவலக உதவியாளர்
இரவுக்காவலர்
பதிவறை எழுத்தர்
வயது வரம்பு
குறைந்த பட்சம்
அனைத்து பிரிவினருக்கும் - 18
அதிகபட்சம்
OC - 30
BC/MBC - 32
SC/ST - 35
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களுக்கான இணையதள இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஈரோடு
தஞ்சாவூர்
கிருஷ்ணகிரி
இராமநாதபுரம்
தூத்துக்குடி
காஞ்சிபுரம்
திருச்சி
கரூர்
விருதுநகர்
மதுரை
திண்டுக்கல்
சேலம்
புதுக்கோட்டை
விழுப்புரம்
வேலூர்
திருவண்ணாமலை