பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மொத்த காலிப் பணியிடங்கள் : 92
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
உதவி பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்கள் : 19
பாதுகாவலர்
காலியிடங்கள் : 73
வயது வரம்பு :
06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர் 27 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
உதவி பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டமும், பாதுகாவலர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை :
உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.150, பாதுகாவலர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.barc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :
06.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
Download Notification
Online Apply Link
மொத்த காலிப் பணியிடங்கள் : 92
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
உதவி பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்கள் : 19
பாதுகாவலர்
காலியிடங்கள் : 73
வயது வரம்பு :
06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர் 27 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
உதவி பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டமும், பாதுகாவலர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை :
உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.150, பாதுகாவலர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.barc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :
06.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
Download Notification
Online Apply Link