Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு


கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.





 
காலிப்பணியிடங்கள் :
 
ஆய்வக உடனாள் -2
 
அலுவலக உதவியாளர் -5
 
கல்வித் தகுதி :
 
8th,10th
 
வயது :
 
Up to 35 years
 
சம்பளம் :
 
Rs.15,900/- – Rs.50,000/-

 
தேர்வு செய்யும் முறை :
 
Direct interview
 
வேலை இடம்:
 
திருப்பூர்
 
முக்கிய தேதிகள் :
 
கடைசி நாள் : 10-02-2020.
 
விண்ணப்பிக்கும் முறை :
 

Offline
 
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
 
மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்புத் துறை ,
4/583,வீரபாண்டிப்பிரிவு ,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641605.
 
இதர தகுதிகள் :
 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Important Links





Download Application 1


Download Application 2