தமிழ்நாடு
மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள கணக்கீட்டாளர்
பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: தமிழ்நாடு முழுவதும்
பதவியின் பெயர்:
கணக்கீட்டாளர்
காலியிடங்கள்: 1300
சம்பளம்:
ரூ. 19,500
- 62,000 + படிகள்
வயதுவரம்பு:
01.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
கலை,
அறிவியல் அல்லது
வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன், அளவீட்டு கருவிகள் மூலம் கணக்கீடு
செய்வதற்கும், மிதிவண்டி
ஓட்டுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 , டிப்ளமோ தேர்ச்சி பெற்ற பின்னர்
பட்டப்பிடிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்:
பிசி,
எம்பிசி
பிரிவினர் ரூ.1000,
எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும்
மாற்றுத்திறனாளிகள் ரூ.500
செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
10.02.2020
IMPORTANT LINKS