Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலைவாய்ப்பு

தென்காசி  மாவட்டம் மற்றும் வட்டம் குற்றாலம் கிராமம் அருள்மிகு திருக்குற்றாலநாதசாமி திருக்கோவிலுக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.






பதவியின் பெயர்

மடப்பள்ளி

உள்முறை பரிசாரகர்

திருமாலை / மாலைக்கட்டி

துணைக்கோயில் பூசாரி


காலியிடங்களின் எண்ணிக்கை




மடப்பள்ளி - 1

உள்முறை பரிசாரகர் - 3

திருமாலை / மாலைக்கட்டி - 1

துணைக்கோயில் பூசாரி - 2


கல்வித்தகுதி

மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் - 18 வயது

அதிகபட்சம் - 45 வயது

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்

விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி



உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில்
குற்றாலம் - 627 802
தென்காசி மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி

28.02.2020