ரயில்வே துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான
அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை
நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
சுருக்கெழுத்தாளர்
பணியிடங்கள் :
03 (மூன்று)
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்கலாம். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். மேலும் பணியில் முன் அனுபவம்
இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.10000 /- முதல் ரூ. 15200 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
General / OBC - Rs.170/-
SC/ST - Rs.70/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
IMPORTANT LINKS