தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional-I பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவை கீழே வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்புபணியிடங்கள் :
மொத்தமாக 01 Young Professional-I பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் சம்பந்தப்பட்ட அறிவியல் துறையில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 15000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலானது 11.06.2020 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
தமிழ்நாடு அரசு மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION