தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள Head of the Training Institute & Assistant cum Computer Operator பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரங்களை மின்னஞ்சல் மூலமாக 12-06-2020 க்குள் அனுப்ப வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
- ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்றுநர் மற்றும் பயிற்சி மைய தலைவர்
- உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர் வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்றுநர் மற்றும் பயிற்சி மைய தலைவர்:
ஊரக வளர்ச்சி மேலாண்மை/ சமூக அறிவியலில் அல்லது அதற்கு இணையான படிப்பில் முதுநிலை பட்டம். மேற்படி துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்க தகுதியாகும்.
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் :
இளநிலை பட்டம்/ Certificate in DTP and Office Automation.
மாத ஊதியம்
- ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்றுநர் மற்றும் பயிற்சி மைய தலைவர் – ரூ. 40,000/-
- உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – ரூ. 12,000/-
வேளாண்மைத் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் விபரங்களுடன் 12.06.2020 – க்குள் தங்களது விண்ணப்பங்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு adpts.tnngp1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
IMPORTANT LINKS