Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு தாசில்தார் ஆபீசில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு தாசில்தார் ஆபீசில் காலியாக உள்ள காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்

கிராம உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை

16 (பதினாறு மட்டும்)



கல்வித்தகுதி

5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு

01.07.2020 அன்று

குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.




தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் வேலை

அதிகபட்சம் 

பொது - 30 வயது

மற்ற அனைத்து பிரிவினரும் - 35 வயது


சம்பளம்

11,100 - 34,100 + படிகள்


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் A4 பேப்பரில் தாங்களாகவே விண்ணப்பத்தை தயார் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்

இல்லை



தமிழ்நாடு அரசு ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தேர்வு செய்யும் முறை

நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

வட்டாட்சியர் அலுவலகம்
திருவாடானை - 623 407


விண்ணப்பிக்க கடைசி தேதி

27.07.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



FOR MORE JOBS CLICK HERE


திருச்சி மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு