ரயில்வேயில் 60 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !
இந்திய ரயில்வேயின் 18 மண்டலங்களில் ஒன்றான மத்திய ரயில்வேயில் நிபுணர்கள், சி.எம்.பி (ஜி.டி.எம்.ஓ), உடல்நலம் மற்றும் மலேரியா ஆய்வாளர்/ சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் மருந்தாளர் ஆகிய பதவிகளுக்கு 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.07.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
மயக்க மருந்து நிபுணர் (Anaesthetist) – 04
இந்திய ரயில்வேயின் 18 மண்டலங்களில் ஒன்றான மத்திய ரயில்வேயில் நிபுணர்கள், சி.எம்.பி (ஜி.டி.எம்.ஓ), உடல்நலம் மற்றும் மலேரியா ஆய்வாளர்/ சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் மருந்தாளர் ஆகிய பதவிகளுக்கு 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.07.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
மயக்க மருந்து நிபுணர் (Anaesthetist) – 04
மருத்துவர் (Physician) – 04
இன்டெசிவிஸ்டுகள் (Intesivists) – 04
CMP (GDMO) – 36
உடல்நலம் மற்றும் மலேரியா ஆய்வாளர் / சுகாதார மேற்பார்வையாளர் – 06
மருந்தாளர் – 04
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
கல்வி தகுதி:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MBBS/ B.Sc/ 10th/ +2 in a prescribed discipline முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு மாதம் 46 ஆயிரம் முதல் 96 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
ஆன்லைன் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய ரயில்வே துறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள இ மெயில் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் 30.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
apoewngp@gmail.com
மேலும் விரிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பை பார்வையிடவும்.
IMPORTANT LINKS