தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில்
காலியாக உள்ளதாக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான
அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
பணியிடங்கள் :
ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் பணிகளுக்கு என பல்வேறு
காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது
இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இளநிலை / Post Graduate
தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும்
அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியானதில் 7
நாட்கள் வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி
உள்ளது.
IMPORTANT LINKS