Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்

தூய்மை பணியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை

1 (ஒன்று மட்டும்)



கல்வித்தகுதி

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.


விண்ணப்பிக்கும் முறை

Offline




சம்பளம்

15700/- + படிகள்


விண்ணப்பிக்க கடைசி தேதி

15.07.2020


விண்ணப்பக் கட்டணம்

 இல்லை 




விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

செயல் அலுவலர்
ஓடைப்பட்டி பேரூராட்சி
தேனி மாவட்டம்


IMPORTANT LINKS