Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசில் 10th,12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

மதுரை கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 25.09.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்


நியாய விலைக் கடை விற்பனையாளர்
உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை


நியாய விலைக் கடை விற்பனையாளர் - 89
உதவியாளர் - 12

வயது வரம்பு


விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

நியாயவிலை கடை விற்பனையாளர் –12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கட்டுனர்கள் –10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதச்சம்பளம்:

நியாயவிலை கடை விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000

கட்டுநர் – Rs.3,900 to Rs.11,000

விண்ணப்பக்கட்டணம் :

நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-

கட்டுநர் – ரூ. 100 /-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 25.09.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

இணைபதிவாளர்/மாவட்ட தேர்வு குழு தலைவர்,
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், மதுரை.

IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

FOR MORE JOBS CLICK HERE