திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு பஞ்சாயத்து அலுவலகத்தில் அலுவலக
உதவியாளர், சுகாதாரத் தொழிலாளி, டிரைவர், வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்ப
புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள
விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 02
சுகாதாரத் தொழிலாளி- 50
டிரைவர் – 03
வாட்ச்மேன் – 01
பம்ப் ஆபரேட்டர் – 01
பிட்டர் – 02
பம்ப் மெக்கானிக் – 01
வயர்மேன் – 01
பஸ் ஸ்டாண்ட் கலெக்டர் – 01
பைப் ஓப்பனர் – 01
வயது வரம்பு
வயது விவரங்களை பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
சுகாதாரத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 15-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 15-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS