புதுக்கோட்டை சிறைச்சாலை பள்ளியில் Packer Clerk பணியிடங்கள் காலியாக உள்ளதாக
தற்போது ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள்
தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்
:
புதுக்கோட்டை சிறைச்சாலை பள்ளியில் Packer Clerk பணிகளுக்கு 01
காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
:
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க
அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை
அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 10
ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும்
பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம்
ரூ. 15,900/- முதல் அதிகபட்சம் ரூ. 50,400 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு
பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
:
பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Interview செயல்பாட்டின் மூலம்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020
அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS