கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
தூய்மைப் பணியாளர்
தமிழ்நாடு TNSCPS வேலைவாய்ப்பு
காலியிடங்கள்
530
கல்வித்தகுதி
தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.
இதற்கு அதிகமான கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
01.08.2020 அன்று
அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச வயது 21 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இன வாரியாக வேறுபடும்.
தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரியில் வேலைவாய்ப்பு
சம்பளம்
ரூ.15,700/- முதல் 50,000/- வரை
பணியின் தன்மை
நிரந்தரம்
விண்ணப்பிக்கும் முறை
மேலே உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்துடன்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
1. ரேசன் கார்டு நகல்
2. இருப்பிடச் சான்று நகல்
3. ஆதார் அட்டை நகல்
4. வயதுச் சான்று நகல்
5. ஜாதிச் சான்று நகல்
6.முன்னுரிமைச் சான்று நகல்
7. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை
8. அரசிதழ் பதிவு பெற்ற
அலுவலரிடமிருந்து பெற்ற நன்னடத்தைச் சான்றிதழ்
தமிழ்நாடு அரசு கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையாளர்,
கோயம்புத்தூர் மாநகராட்சி,
கோயம்புத்தூர்.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
30.09.2020
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
IMPORTANT LINKS
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE