தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் சிறைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்கள் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட சிறைத்துறையில் இருந்து
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்
சிப்ப எழுத்தர்
மனநல ஆலோசகர்
கல்வித்தகுதி
சிப்ப எழுத்தர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு
மனநல ஆலோசகர்
உளவியல் அல்லது சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
சிப்ப எழுத்தர்
15,900 /- + படிகள்
மனநல ஆலோசகர்
15,000/- தொகுப்பூதியம்
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை
நேரடி நியமனம்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவத்தில் அனைத்து தகவல்களும் இடம்பெறும் வகையில் ஒரு
CV தயார் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து அந்தந்த மாவட்ட
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
சிப்ப எழுத்தர்
30.09.2020
மனநல ஆலோசகர்
30.10.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
DOWNLOAD NOTIFICATION 3
FOR MORE JOBS CLICK HERE