Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் வேலைவாய்ப்பு


தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

இப்பதிவில்  மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களைக் காணலாம்.

பதவியின் பெயர்

சமையலர் (ஆண்)

சமையலர் (பெண்)

காலிப்பணியிடங்கள் :

மதுரை – 43

ராமநாதபுரம் - 56


வயது வரம்பு :


அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


அதிகபட்சம்


SC/ST - 18-35

BC/MBC - 18-32

UR - 18-30


கல்வித்தகுதி :


விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை :


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


மாவட்ட பிற்படுத்தப்ப்ட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

_____________ மாவட்டம்

(எந்த மாவட்டத்திற்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்த மாவட்டத்தின் பெயரை எழுதவும்)


IMPORTANT LINKS


DOWNLOAD APPLICATION


DOWNLOAD MADURAI NOTIFICATION


DOWNLOAD RAMNAD NOTIFICATION



FOR MORE JOBS CLICK HERE