Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

செவிலி உதவியாளர்

மேஸ்திரி

தூய்மைப் பணியாளர்

தமிழ்நாடு அரசு BDO ஆபீசில் வேலைவாய்ப்பு


காலியிடங்களின் எண்ணிக்கை


செவிலி உதவியாளர் - 1

மேஸ்திரி - 2

தூய்மைப் பணியாளர் - 2


கல்வித்தகுதி


செவிலி உதவியாளர்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேஸ்திரி

காலணி தயாரிப்பில் ITI அல்லது 5 ஆண்டுகள் காலணி தயாரிப்பில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு


தூய்மைப் பணியாளர்

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.


வயது வரம்பு


Gen / UR - 18 to 30

BC/BCM/MBC - 18 to 32

SC/SCA/ST - 18 to 35


விண்ணப்பிக்கும் முறை

மேலே உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் சுய சான்றொப்பமிட்ட உரிய சான்றிதழ்களின் நகல்கள், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரூ.25/-க்கான அஞ்சல் வில்லை ஆகியவற்றை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு அரசு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

சிறைக் கண்காணிப்பாளர்,

மத்திய சிறை,

வேலூர்


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்

03.10.2020


IMPORTANT LINKS


DOWNLOAD MODEL APPLICATION


FOR MORE JOBS CLICK HERE