தமிழ்நாடு அரசின் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
TNDBCWO வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர்
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை
2 (இரண்டு)
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 33 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 12,000 /- சம்பளம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு
தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் உடற்கூறு தகுதி செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 18.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE JOBS CLICK HERE