தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செய்லபடும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில்
கணினி இயக்குபவர் பணிகள் காலியாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிகளை நிரப்ப தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர்
பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.10.2020
அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால்
மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண். 58, சூரிய நாராயணா சாலை,
இராயபுரம்,
சென்னை.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS