Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு டவுன் பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு டவுன் பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு

கோவையில் டவுன் பஞ்சாயத்து ஆபீசில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பதவியின் பெயர்

Sanitary Worker ( தூய்மைப் பணியாளர் )

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


வயது வரம்பு:

துப்புரவு பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

 

கல்வித்தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்த விண்ணப்பதாரர்கள் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விபரம்:

Sanitary Worker பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

தேர்வு செய்யும் முறை:

Sanitary Worker பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் நேர்காணல் மூலமாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய Bio Data மற்றும் உரிய சான்றிதழ்களை 10.11.2020 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


Executive Officer,

Periya Negamam Municipality Office,

Periya Negamam,

Coimbatore-642120


தமிழ்நாடு அரசில் பஞ்சாயத்து கிளார்க் வேலைவாய்ப்பு

FOR MORE JOBS CLICK HERE