Ticker

6/recent/ticker-posts

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர் பணிகள் காலியாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிகளை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது.

வங்கிகளில் 2557 கிளார்க் காலிப்பணியிடங்கள்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு


வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலைவாய்ப்பு

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

பெரியார் நகர் முதல் தெரு,

அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில்,

சிவகங்கை – 630561.


மேலும் சில முக்கிய வேலைவாய்ப்புகள்

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


FOR MORE JOBS CLICK HERE