Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை  மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 3 நிரந்தர பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அனைத்து மாவட்டத்தை சேர்ந்த​ ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்:

1. பதிவுரு எழுத்தர்

2. அலுவலக உதவியாளர்

3. இரவுக்காவலர்

தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி:


1. பதிவுரு எழுத்தர் - 10th Pass

2. அலுவலக உதவியாளர் - 8th Pass

3. இரவுக்காவலர் - 8th Pass or 8th Fail


மாதச்சம்பளம்:


1. பதிவுரு எழுத்தர் - Rs.15,900/- மற்றும் இதர படிகள்

2. அலுவலக உதவியாளர் - 15,700/- மற்றும் இதர படிகள்

3. இரவுக்காவலர் - 15,700/- மற்றும் இதர படிகள்

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு

இனசுழற்சி:

1. பதிவுரு எழுத்தர் - G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு

2. அலுவலக உதவியாளர் - G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு

3. இரவுக்காவலர்  - G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு

குறிப்பு: (G.T (GENERAL TURN) G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு என்பது அனைத்து சாதி இனத்தவரும் ஆண்கள் / பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள பணியிடங்களுக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

தமிழ்நாடு அரசு தாலுகா ஆபீசில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி:

31-10-2020

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

பள்ளித்தலைவர்,
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை  மேல்நிலைப்பள்ளி,
வடபுதுப்பட்டு - 635612,
திருப்பத்தூர் மாவட்டம்.

தமிழ்நாடு அரசில் தலையாரி வேலைவாய்ப்பு


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


FOR MORE JOBS CLICK HERE