தமிழ்நாடு அரசு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில்
காலியாக உள்ள 3 நிரந்தர பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதிவாய்ந்த
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அனைத்து மாவட்டத்தை
சேர்ந்த ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
1. பதிவுரு எழுத்தர்
2.
அலுவலக உதவியாளர்
3. இரவுக்காவலர்
தமிழ்நாடு அரசு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு
கல்வித் தகுதி:
1. பதிவுரு எழுத்தர் - 10th Pass
2. அலுவலக உதவியாளர் - 8th Pass
3. இரவுக்காவலர் - 8th Pass or 8th Fail
மாதச்சம்பளம்:
1. பதிவுரு எழுத்தர் - Rs.15,900/- மற்றும் இதர படிகள்
2. அலுவலக உதவியாளர் - 15,700/- மற்றும் இதர படிகள்
3. இரவுக்காவலர் - 15,700/- மற்றும் இதர படிகள்
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு
இனசுழற்சி:
1. பதிவுரு எழுத்தர் - G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு
2. அலுவலக உதவியாளர் - G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு
3. இரவுக்காவலர் - G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு
குறிப்பு: (G.T (GENERAL TURN) G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு என்பது அனைத்து சாதி இனத்தவரும் ஆண்கள் / பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே உள்ள பணியிடங்களுக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு தாலுகா ஆபீசில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
31-10-2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
பள்ளித்தலைவர்,
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி,
வடபுதுப்பட்டு - 635612,
திருப்பத்தூர் மாவட்டம்.
தமிழ்நாடு அரசில் தலையாரி வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
FOR MORE JOBS CLICK HERE