சென்னை பாடியில் அமைந்துள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக
உள்ள கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
எழுத்தர் (கிளார்க்)
ஓதுவார்
இரவுக் காவலர்
தமிழ்நாடு அரசு யூனியன் ஆபீசில் உதவியாளர் வேலைவாய்ப்பு
தகுதி விபரங்கள்:
பதவியின் பெயர் :
எழுத்தர் ( கிளார்க் )
காலியிடம் : 01
சம்பளம் ரூ .4100-10000 G.P .1250
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு :
01.07.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க
வேண்டும்.
அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் :
ஓதுவார்
காலியிடம் : 01
சம்பளம் ரூ .3300-9900 G.P .1250
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும்.
அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர் :
இரவு காவலர்
காலியிடம் : 01
சம்பளம் ரூ .2800-8400 G.P .1200
கல்வித்தகுதி :
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும்.
அதிக பட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:
விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி நேரில் பெற்றுக்
கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயல் அலுவலர்,
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,
பாடி , சென்னை -50
விண்ணப்பிக்க கடைசி தேதி :
7.11.2020
IMPORTANT LINKS