Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு தாலுகா ஆபீசில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு தாலுகா ஆபீசில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

இரவுக்காவலர்


சம்பளம்

15700 - 50000 மற்றும் இதர படிகள்


கல்வித்தகுதி


இரவுக்காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.



வயது வரம்பு

பொது - 18 - 30

BC/MBC - 18 - 32

SC/ST - 18 - 40


விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
 
ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம்,
அந்தநல்லூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 639 101
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

29.10.2020


IMPORTANT LINKS