Ticker

6/recent/ticker-posts

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

இரவுக் காவலர்

சம்பளம்

15700 - 50000 மற்றும் இதர படிகள்


கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் / தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

பொது - 18 - 30

BC/MBC - 18 - 32

SC/ST - 18 - 40


விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியரகம்
திருச்சி
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

15.10.2020


IMPORTANT LINKS




Download Notification 2