Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் அருமையான வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் வாயந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

பதிவறை எழுத்தர்


சம்பளம்

அலுவலக உதவியாளர்

15700 - 50000 மற்றும் இதர படிகள்

பதிவறை எழுத்தர்

15,900 - 50,400 மற்றும் இதர படிகள்


கல்வித்தகுதி

பதிவறை எழுத்தர்

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

அலுவலக உதவியாளர்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு

பொது - 18 - 30

BC/MBC - 18 - 32

SC/ST - 18 - 35


விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
 
ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம்,
உப்பிலியபுரம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 639 101
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

15.11.2020


IMPORTANT LINKS








மேலும் சில வேலைவாய்ப்புகள்


 புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு         


 திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு