தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீசில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
இரவுக்காவலர்
சம்பளம்
15700 - 50000 மற்றும் இதர படிகள்
கல்வித்தகுதி
இரவுக்காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல்
வேண்டும்.
வயது வரம்பு
பொது - 18 - 30
BC/MBC - 18 - 32
SC/ST - 18 - 40
விண்ணப்பிக்கும் முறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து
தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்/வட்டார வளர்ச்சி அலுவலர்,
ஊராட்சி ஒன்றியம்,
வையம்பட்டி,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 639 101
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
20.11.2020
IMPORTANT LINKS