தமிழ்நாடு மாநகராட்சி ஆபீசில் வேலைவாய்ப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி – திடக் கழிவு மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
சுகாதாரப் பணியாளர்
உதவியாளர்
டிரைவர்கள்
பேட்டரி
ரிக்ஷா ஆபரேட்டர்கள்
தமிழ்நாட்டில் ECHS வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
சுகாதார பணியாளர் / உதவியாளர், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்ஷா ஆபரேட்டர்
ஆகிய அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 10000 பணியிடங்கள் காலியாக
உள்ளன.
கல்வித்தகுதி:
8, 10, 12, மற்றும் டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் ஆனது 18.11.2020 முதல் 28.11.2020 வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை,
இருப்பிட முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு விபரம் மற்றும் 4 புகைப்படங்கள்
ஆகியவற்றுடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
சோமசுந்தரம் விளையாடு மைதானம்,
பார்த்தசாரதிபுரம்,
தி.நகர்,
சென்னை-
17.
நேர்காணல் நடைபெறும் தேதி:
18/11/2020
முதல் 28/11/2020
தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு
நேர்காணல் நடைபெறும் நேரம்:
காலை 10 மணி முதல் 7 மணி வரை
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS