Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசில்கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்:

கிராம ஊராட்சி செயலர்


காலியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்:

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 18 கிராமங்களில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடலூர்

அன்னகிராமம்

பண்ருட்டி

குமராட்சி

கீரப்பாளையம்

மேல புவனகிரி

விருத்தாசலம்

கம்மாபுரம்

நல்லூர்



வயது வரம்பு:


01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

அதிகபட்சம்

OC - 30

BC/MBC/SC/ST - 35

கல்வித்தகுதி:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:

கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்புகள் பின்னர் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாகப் பூர்த்தி செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி:

03.12.2020


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS