Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு நீதிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசில் நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர் :

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவி

( Assistant cum Data Entry Operator )

TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

கல்வித்தகுதி :

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

தட்டச்சில் தமிழ் / ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி.


வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்:

ரூ. 9000/-

தமிழ்நாடு பஞ்சாயத்து வாரியத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் அனைத்து விபரங்கள் அடங்கிய Bio Data-வில் Passport அளவு புகைப்படம் ஒட்டிதேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து கீழே உள்ள் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

க.எண் : 19,

மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம்,

பிங்கர் போஸ்ட்,

உதகமண்டலம் , நீலகிரி மாவட்டம் .


விண்ணப்பக் கட்டணம்:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

தமிழ்நாட்டில் ECHS-ல் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி :


30.11.2020


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS