தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.15,000/-
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR) கீழ் செயல்படும்
திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) காலியாக உள்ள
பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
Young Professional-I
தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள்
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
BCA or B.Sc (CS/IT) போன்ற ஏதாவது ஒரு
பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக ரூ.15,000/- வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தினை பூர்த்தி செய்து வரும் 07.12.2020 அன்றுக்குள்
nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி
வைக்க வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS