தமிழ்நாட்டில் Library Assistant வேலைவாய்ப்பு 2020
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டில் செயல்படும் கலாக்ஷேத்ரா
அறக்கட்டளை நிறுவனத்தில் (Kalakshetra Foundation) இருந்து புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Library Assistant பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயது வரை இருப்பவர்களாக இருந்தால் மட்டுமே
விண்ணப்பிக்க இயலும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும்
ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பதாரர்கள்
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நூலகத்தில் அல்லது அதற்கு இணையான நூலகத்தில் 2
ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
19,900/- முதல் 63,200/- வரை சம்பளம்
மற்றும் படிகள்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
ஆன்லைன் முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
04.01.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE