10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
முகவர் (Agent)
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு
அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது இருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான அறிவிப்பு பற்றி அறிய அதிகாரப்பூர்வ
அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி பட்டியல் / நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
31.12.2020
IMPORTANT LINKS
NOTIFICATION AND ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS