Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.



பதவியின் பெயர்:

பருவ கால பட்டியல் எழுத்தர்

பருவ கால காவலர்


காலிப்பணியிடங்கள்:

பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.


வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35


மாத ஊதியம்:

பருவ கால பட்டியல் எழுத்தர் – ரூ.2410 + DA

பருவ கால காவலர்  – ரூ.2359 + DA


கல்வித்தகுதி:

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)

பருவ கால காவலர்  – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் ஆனது 29.12.2020 முதல் 30.12.2020 வரை நடைபெற உள்ளது.

பருவ கால பட்டியல் எழுத்தர் - 29.12.2020

பருவ கால காவலர் - 30.12.2020


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்  தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.


முகவரி:

மண்டல மேலாளர் அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

சிவில் சப்ளைஸ் குடோன் ரோடு,

பலவன்சாத்துக்குப்பம்,

வேலூர் – 632001.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS