8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2020
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக
அந்தந்த ஊராட்சி பகுதிகளில் காலியாக பணியிடங்களை நிரப்பிட அறிவிப்புகள்
வெளியிடப்படுகிறது.
தற்போது நாகப்பட்டினம் மாவட்ட ஊரக பகுதிகளுக்கு
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
அலுவலக உதவியாளர்
ஓட்டுநர்
தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு :
குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க
வேண்டும்.
அதிகபட்ச வயது
General - 30
BC/MBC - 32
SC/ST - 35
கல்வித்தகுதி :
ஓட்டுநர்:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஓட்டுநர்
உரிமத்துடன் பணியில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
சம்பளம் :
ஓட்டுநர்: 19,500/- + படிகள்
அலுவலக உதவியாளர்: 15700/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பற்றிய விபரங்கள் பின்னர்
அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே
குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நாகப்பட்டினம்
சுகாதாரத் துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS