Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு


10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு


திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை தெளிவாக அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள்:


பதிவறை எழுத்தர் – 02


வயது வரம்பு:


01.07.2020 தேதியின் படி,

GEN / OC - 18 to 30

BC / MBC - 18 to 32

SC / ST - 18 to 35



கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

2 வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருவண்ணாமலை – 606 604



விண்ணப்பிக்க கடைசி தேதி :


28.01.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS