8-ஆம் வகுப்பு தகுதிக்கு புழல் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு 2021
சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை-1 ல் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
சமையலர்
ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
வயது வரம்பு:
(அதிக பட்சமாக)
எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35
பிற்படுத்தப்பட்டோர் -32,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 32,
ஓ.சி-30
கல்வித்தகுதி:
சமையலர் - 8-ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர் - Masters
Degree in Psychology/Sociology/Social Work
மாத ஊதியம்:
சமையலர் - 15900/- to 50400/- மற்றும் பிற படிகள்
ஆற்றுப்படுத்துநர்
(Counsellor) - 19500/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை அனுப்பி வைக்க
வைக்க வேண்டும்.
சிறைக்கண்காணிப்பாளர்,
மத்திய சிறை-1, (தண்டனை) புழல்,
சென்னை 1.
தொலைபேசி எண்.044-26590615
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.01.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
CLICK HERE FOR MORE JOBS