Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு


திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விணணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.





காலிப்பணியிடங்கள்:

சமையலர் பதவிக்கு 33 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆண் - 25

பெண் - 8

பகுதி நேர துப்புரவாளர் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆண் - 2

பெண் - 2


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத தரப்படும்.



வயது வரம்பு :

18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.



சம்பள விபரம் :

சமையலர் – ரூ.15700/- முதல் 50000/- மற்றும் பிற படிகள்

பகுதி நேர துப்புரவாளர் – ரூ.3000/-



விண்ணப்பிக்கும் முறை :


தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


12.01.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION




CLICK HERE FOR MORE JOBS