தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் ரூ.62,000 ஊதியத்தில் வேலை !
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள
நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கால்நடை பராமரிப்பு துறையில் ஓட்டுநர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக
உள்ளது.
வயது வரம்பு :
01.07.2019 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல்35 க்குள் இருக்க
வேண்டும்.
கல்வித்தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்க பட்டிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் :
ஊர்தி ஓட்டுநர் – ரூ.19500 – ரூ.62000/-
விண்ணப்பிக்கும் முறை :
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத் துறை,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,
புதுகிராமம்,
தூத்துக்குடி - 628 003
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS