திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு
காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த
விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய
முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள்
இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
உபகோயில் மணியம் - 1
ஒடல், விளக்கு அடி அண்ணாமலை - 1
ஓதுவார் - 1
சுயம்பாகி - 1
பரிச்சாரகம் - 2
பரிவாரம் - 4
விளக்கு - 2
மாலைகட்டி - 2
உபகோயில் மாலைகட்டி - 1
அர்ச்சகர் -3
ஸ்தானீகம் - 3
மெய்க்காவல் - 3
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்ட்டுள்ளன. பதவி
வாரியான கல்வித்தகுதி விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பைப் பார்வையிடவும்.
சம்பளம் :
உபகோயில் மணியம் - 15900/- - 50000/-
ஒடல்,
விளக்கு அடி அண்ணாமலை - 9400/- - 29700/-
ஓதுவார் - 18500/- -
58600/-
சுயம்பாகி - 15900/-- 50400/-
பரிச்சாரகம்
- 15900/- - 50400/-
பரிவாரம் - 15900/- - 50400/-
விளக்கு
- 9400/- - 59700/-
மாலைகட்டி - 10000/-- 31500/-
உபகோயில்
மாலைகட்டி - 10000/- - 31500/-
அர்ச்சகர் - 11600/- - 36800/-
ஸ்தானீகம்
- 10000/-- 31500/-
மெய்க்காவல் - 10000/- - 31500/-
வயது வரம்பு :
குறைந்தபட்சம் - 18 வயது
அதிகபட்சம்
- 35 வயது
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்
திருக்கோவில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று
தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பி
வைக்க வேண்டும்.
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு அருணாசலேசுவரர்
திருக்கோவில்,
திருவண்ணாமலை - 606 601
விண்ணப்பிக்க கடைசி தேதி :
19.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS