Ticker

6/recent/ticker-posts

30 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

30 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.


 


பதவியின் பெயர் :

Counsellor (ஆற்றுப்படுத்துநர்)


காலியிடங்கள் :

திருச்சி - 1

தர்மபுரி - 1

சிவகங்கை - 2

வேலூர் - 3

புதுக்கோட்டை - 3

தஞ்சாவூர் - 6

நாகப்பட்டினம் - 2

கோயம்புத்தூர் - 3

மதுரை - 3


கல்வித்தகுதி :

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு :

01.01.2021 அன்றுள்ள படி அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.



சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.1000/- என்ற அடிப்படையில் தினசரி சம்பளமாக வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

இப்பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


சிவகங்கை - 05.02.2021

வேலூர் - 05.02.2021

தஞ்சாவூர்  - 12.02.2021

புதுக்கோட்டை - 15.02.2021

நாகப்பட்டினம் - 10.02.2021

மதுரை - 15.02.2021

தர்மபுரி - 16.02.2021

திருச்சி - 20.02.2021

கோயம்புத்தூர் - 15.02.2021



IMPORTANT LINKS


NOTIFICATION & APPLICATION - SIVAGANGAI



NOTIFICATION & APPLICATION - VELLORE



NOTIFICATION & APPLICATION - THANJAVUR



NOTIFICATION & APPLICATION - PUDUKKOTTAI




NOTIFICATION & APPLICATION - NAGAPPATTINAM



NOTIFICATION & APPLICATION - MADURAI



NOTIFICATION & APPLICATION - DHARMAPURI



NOTIFICATION & APPLICATION - TRICHY



NOTIFICATION & APPLICATION - COIMBATORE