12-ஆம் வகுப்பு தகுதிக்கு தமிழ்நாட்டில் வங்கியில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப்
நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான
நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Peon – 20 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிக கல்வித்தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
வயது வரம்பு:
General – 18 வயது முதல் 24 வயது
BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 27 வயது
SC, SCA, ST- 18 வயது முதல் 32 வயது
விண்ணப்பக் கட்டணம் :
கிடையாது.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிக்கு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்பந்தபட்ச
PNB வங்கிக் கிளைகளில் விண்ணப்பங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து உரிய
ஆவணங்களின் நகல்கலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Deputy Circle Head (HRD),
Punjab National Bank,
Circle Office – Chennai South,
PNB Towers,
2nd Floor
No- 46 – 49,
Royapettah High Road,
Royapettah,
Chennai – 600014
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS