தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம
ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
கிராம ஊராட்சி செயலர் (பஞ்சாயத்து கிளார்க்)
காலியிடங்களின் எண்ணிக்கை :
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள கீழ்க்கண்ட
கிராம ஊராட்சிகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை ஒன்றியம்
வாரப்பட்டி
ஆனைமலை ஒன்றியம்
தாத்தூர்
பெரியபோது
இரமணமுதலிபுதூர்
காரமடை ஒன்றியம்
இலுப்பநத்தம்
மதுக்கரை ஒன்றியம்
மாவுத்தம்பதி
அன்னூர் ஒன்றியம்
வடக்கலூர்
கிணத்துக்கடவு ஒன்றியம்
வடசித்தூர்
சம்பளம் :
15,900
- 50,400 மற்றும் இதர படிகள்
கல்வித்தகுதி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :
பொது - 18 - 30
BC/MBC/SC/ST - 18 - 35
தேர்வு செய்யும் முறை :
நேரடியான நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பப் படிவம் :
கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம்
செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி :
17.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
FOR MORE GOVT JOBS CLICK HERE