8-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை வேலை
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட
அலுவலகத்தில் காலியாக உள்ள Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Driver பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில்
கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு
மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை ஊதியம்
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு துறை,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
புதுகிராமம்,
தூத்துக்குடி – 628003
விண்ணப்பிக்க கடைசி தேதி :
27.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS