தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
16 (பதினாறு)
கல்வித்தகுதி :
குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு :
01.07.2020 அன்றைய தேதியின் படி குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 18
வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
OC - 30
BC/MBC - 32
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
பணியிடம் :
சென்னை, மதுரை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி
விண்ணப்பப் படிவத்தைப் போன்று ஒரு A4 தாளில் தயார் செய்து தேவையான ஆவணங்களின்
நகல்களை இணைத்து 45 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட அஞ்சல்
உறையுடன் சேர்த்து
பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Advocate General of Tamilnadu,
High court,
Chennai
- 600 104
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS